ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அழைப்பு விடுக்க தயாராகிறது இலங்கை!
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட்டை இலங்கைக்கு அழைப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், இலங்கை தொடர்பாக பச்லெட் அம்மையார் சமர்ப்பித்த...