குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்
வாகரை, புச்சாக்கேணி பகுதியில் வனவளத் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதியில் சேனைப் பயிர்செய்கையில் ஈடுபட்டுவரும் மக்கள் குடியிருந்த குடிசைகளை...