களனிப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நேற்று (23) அதிகாலை 3:30 மணியளவில் களனி, பொல்ஹேனி கன்னங்கரா விடுதியின் நான்காவது மாடியின் கூரையிலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.
பிரின்ஸ் ராஜு...
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்று முன்தினம் இரவு (6) இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள்; சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்
சின்னத் தட்டுமுனை கால்நடை பண்ணையாளரின் மாடுகள் ஆற்றை...
கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற போது, நேற்று (14) இவர் காணாமல் போயிருந்தார்.
கசிப்பு காய்ச்சும் தகவலறிந்து 3 பொலிசார்...
கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று உயிரிழந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த குருவாயூர் பகுதியை சேர்ந்த அந்த 22 வயது இளைஞர் கடந்த 27ஆம்...
இமதுவ பிரதேசசபை தலைவர் போராட்டக்காரர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
பிரதேசசபை தலைவர் ஏ.வி.சரத் குமாரகேயின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று பெரமுனவினரால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக...