கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்: உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி!
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால்...