26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்றைய உத்தரவு: முழுமையான விபரம்!

பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்யும் விதமாக அல்லாமல், கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை மீறாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.

எனினும், அந்த அறிவித்தல் வெளியாகி சிறிது நேரத்தில், முள்ளிவாய்க்காலை உள்ளடக்கிய 3 பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment