Tag : பயங்கரவாத தடைச்சட்டம்

இலங்கை

எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு 2024 பெப்ரவரியில்

Pagetamil
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாகி திலீபன் நினைவேந்தலை, அரசியலமைப்பை மீறி ஏற்பாடு செய்ததாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக...
முக்கியச் செய்திகள்

நினைவேந்தலுக்கு முதலாவது பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு: சிவாஜிலிங்கத்திடம் குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு!

Pagetamil
2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை அல்லது பங்குபற்றியமை தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில்...
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியர் சிவரூபன் விடுதலை!

Pagetamil
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில்...
இலங்கை

வசந்த முதலிகே மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி; அரசின் ‘மூர்க்க முடிவிற்கு’ பல தரப்பும் கண்டனம்!

Pagetamil
நேற்று (18) பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட இருவரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு...
கிழக்கு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியவர்கள் வழக்கிலிருந்து விடுதலை!

Pagetamil
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடற்கரை காணியொன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்டதன் பொருட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று (25) விடுதலை...
இலங்கை

43 வருட இடைவெளி: பயங்கரவாத தடைச்சட்டம், திருத்தங்களில் வாக்களிக்காத இரா.சம்பந்தன்!

Pagetamil
பயங்கரவாத திருத்தச் சட்ட வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. இதில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன...
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம்: 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு!

Pagetamil
பயங்கரவாத தடுப்பு (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 22ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது....
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை!

Pagetamil
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக விதிகள்) திருத்தச் சட்டத்தின் பல சரத்துக்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, உயர்...
இலங்கை

வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!

Pagetamil
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூகூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28) குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத்...
இலங்கை

மன்னாரில் கையெழுத்து போராட்டம்!

Pagetamil
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்று சனிக்கிழமை (26) காலை 9 மணியளவில் மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத...