Pagetamil

Tag : முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முக்கியச் செய்திகள்

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்: உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி!

Pagetamil
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால்...
இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பொலிசாரின் இடையூறுகளை தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு கடிதம் அனுப்பினார் வடக்கு அவைத்தலைவர்!

Pagetamil
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டிக்க பொலிசாரினால் இடையூறுகள் ஏற்படாமலிருக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். அவர் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்...
இலங்கை

யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

Pagetamil
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நினைவேந்தலானது தொடர்ந்து...
கிழக்கு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியவர்கள் வழக்கிலிருந்து விடுதலை!

Pagetamil
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடற்கரை காணியொன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்டதன் பொருட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று (25) விடுதலை...
முக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு கூட்டத்தில் குழப்பம்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேற்றப்பட்டது!

Pagetamil
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டு குழு கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை கலந்துரையாடல் மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்...
கிழக்கு

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக கைதானவர்களிற்கு தொடர்ந்து விளக்கமறியல்!

Pagetamil
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் நிகழ்வினை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றினால் ஏற்கனவே திகதி இடப்பட்டதன் அடிப்படையில்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

தடையை மீறி முள்ளிவாய்க்கால் அஞ்சலி; அப்படியே ஒரு குரூப் போட்டோ: மட்டக்களப்பில் 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது!

Pagetamil
மட்டக்களப்பு, கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கிரான் கடற்கரையில் தனது காணிக்குள் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை...
முக்கியச் செய்திகள்

தடைகளை கடந்து நந்திக்கடலில் சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன் அஞ்சலி!

Pagetamil
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி .இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
முக்கியச் செய்திகள்

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

Pagetamil
இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம். 12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை தமிழ்மக்கள், இன்று “முள்ளிவாய்க்கால் நினைவுதினம்“ ஆக அனுட்டிக்கிறார்கள். யுத்தத்தில் இறுதி கட்டத்தில் மூடப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் கொல்லப்பட்ட...
இலங்கை

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்றைய உத்தரவு: முழுமையான விபரம்!

Pagetamil
பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்யும் விதமாக அல்லாமல், கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை மீறாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது. எனினும், அந்த அறிவித்தல் வெளியாகி சிறிது நேரத்தில், முள்ளிவாய்க்காலை...
error: <b>Alert:</b> Content is protected !!