Pagetamil

Tag : மன்னார்

இலங்கை

மன்னாரில் கரையொதுங்கிய யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil
மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) சனிக்கிழமை காலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், மன்னார் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியாவார். நேற்று காலை...
முக்கியச் செய்திகள்

மடு தேவாலயத்தின் பிடியிலுள்ள காணியை பொதுமக்களிற்கு பெற்றுக்கொடுப்பேன்: மன்னாரில் இந்து-கிறிஸ்தவ மோதலிற்குள் நுழைந்தார் ஞானசாரர்!

Pagetamil
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை(22) மாலை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்....
இலங்கை

மன்னாரில் களை கட்டிய மாட்டு வண்டிச் சவாரி (PHOTOS/VIDEO)

Pagetamil
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நீண்ட நாட்களாக அனைத்து நிகழ்வுகளும் தடைப்பட்டிருந்த நிலையில்,தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நேற்றைய தினம் (7) சனிக்கிழமை மாலை...
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி-தொடர்ந்தும் ஆர்வம் காட்டும் மக்கள்!

divya divya
மன்னார் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று புதன் கிழமை (7)  3 ஆவது நாளாகவும் இடம் பெற்றது. மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு   ஆகிய 4...
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்- மன்னார் நகர சபை உறுப்பினர் ச.மைக்கல் கொலின் கோரிக்கை!

divya divya
தற்போது மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் சுகாதார தொழிலாளர்கள், மற்றும் அலுவலக சுத்திகரிப்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்க இது வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.எனவே அவர்களுக்கு...
இலங்கை

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட தலைமன்னார் பகுதியில் பீ.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு!

divya divya
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த ‘கொரோனா’ தொற்று காரணமாக தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த வாரம் முடக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் நேற்று, இன்றும்...
முக்கியச் செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பிளாஸ்டிக் கழிவுகள் மன்னாரிலும் கரையொதுங்கின!

Pagetamil
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து கடலில் விழுந்த ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று வியாழக்கிழமை (10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்....
இலங்கை

மன்னாரில் ஏராளம் ஏக்கர் காடழிப்பு: பின்னணி யார்?

Pagetamil
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கஜூவத்தை பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் அண்மைக்காலமாக அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக முசலி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். முசலி...
இலங்கை

பக்தர்கள் திரண்டதால் மன்னாரில் இரண்டு தேவாலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

Pagetamil
மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம் பெற்ற இரண்டு தேவாலயங்கள் இன்றைய தினம் சனிக்கிழமை (1) காலை தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி...
இலங்கை

மன்னாரில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர் பதவி உயர்விற்கான பரீட்சைக்கு தோற்ற பிரத்தியேக ஏற்பாடு!

Pagetamil
மன்னாரில் அண்மையில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட மின்சார சபை பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்ப்பை பேணிய சக பணியாளர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட...