மன்னாரில் கரையொதுங்கிய யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டது!
மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) சனிக்கிழமை காலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், மன்னார் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியாவார். நேற்று காலை...