தமிழர்களுக்குள் மோதல் உருவாக்க தமிழர் மீன்பிடி அமைச்சராக நியமிக்கப்படுகிறாரா? – இரா.சாணக்கியன்
இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளை முன்வைத்து பாராளுமன்றத்தில் (22.02.2025) முக்கியமான ஒத்திவைக்கும் பிரேரணையை வழிமொழிந்தார். இந்த பிரேரணையின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின்...