சாணக்கியன் பகிர்ந்த வெள்ளை வாகன கடத்தல் தகவல் பொய்யானது: பொலிஸ் விசாரணையில் அம்பலம்!
கல்முனையில் கடத்தல் முயற்சி இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராகுல் இராஜபுத்திரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட் பொய்யானதும், தவறாக வழிநடத்துவதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் தலைமையகம் இது குறித்த...