https://www.youtube.com/watch?v=rM0j_fR7tUI
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துநகர் கிராம விவசாயிகள், கடந்த 52 வருடங்களாக தங்களின் கிராமத்தை சூழ உள்ள காணிகளில் மூன்று விவசாய சம்மேளனங்கள் ஊடாக விவசாய...
https://www.youtube.com/watch?v=lVK5e-SHei4
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளன்பத்தை கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி. கலாதேவி அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்டு வருவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், சீன மற்றும் இந்திய நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களை பாராட்டியுள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இதனை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியில் இருந்த...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கம் போன்ற வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் வெற்றியடைந்த தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி), தற்போது இனவாத அரசியலை முன்நிலைப்படுத்தி வருகின்றது...
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான காரியாலயம் நேற்றைய (22.12.2024) தினம் திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தின் பங்கேற்புடன் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில்...