6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற கைதிகளை அடையாளம் காணும் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை...
ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அன்று, "டஜன் கணக்கான அணுகுண்டுகளை விட" ஹோர்முஸ் ஜலசந்தி மிகவும் முக்கியமானது என்றும், அந்த முக்கிய நீர்வழியைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார்.
"இந்த மூலோபாயப் பாதை டஜன்...
தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள டான் முவாங் விமான நிலையத்தில், மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கஜகஸ்தானுக்குப் பயணிக்க முயன்ற ஒரு இலங்கை குடும்பத்தை இடைமறித்த குடிவரவு அதிகாரிகள், இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளனர்.
திருமதி அனுசா...
நீர்கொழும்பு சிறையில் 8 சிறை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்யவும், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் குற்றப்...
ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து, ஈரான் தொடர்பான புதிய தடைகளை அமெரிக்கா வெள்ளிக்கிழமை விதித்துள்ளது என்று திறைசேரி தெரிவித்துள்ளது.
துபாயில் வசிக்கும் ஈரானிய வங்கியாளரும்...