Tag: தமிழ் செய்திகள்

Browse our exclusive articles!

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு தனது தாய் மற்றும் தந்தையைக் கொலை செய்தார். இறந்தவர்கள் தந்தை வன்னியாரச்சிங்கே சரத் (58) மற்றும் தாய் நம்முனிரச்சிங்கே காந்தி (54)...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது இல்ஹாம், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கூறிய வாக்குமூலத்தின் ஒலிப்பதிவு நேற்று (14) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஒலிபரப்பப்பட்டு, அதன் உள்ளடக்கங்கள்...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள், தற்போது தங்களது பலத்தை இழந்த பின்னர் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து, மக்கள் மத்தியில் பெரும் விமானங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின்...

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு: லண்டன் கூட்டாளிக்கு பிடிவிறாந்து!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 24...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து செயல்படுவதற்கான ஒரு உடன்படிக்கையை, இன்று திங்கட்கிழமை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்க உள்ளன. தற்போதைய சூழலில் பொதுவான நலன் சார்ந்த விஷயங்களில்...

Popular

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

Subscribe

spot_imgspot_img