செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி “நீதியின் ஓலம் 2” கவனயீர்ப்பு போராட்டம் நாளை (14) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) ஊடக சந்திப்பொன்றை...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் துவன் சுரேஷ் சல்லேவைப் பரிசோதிப்பதற்காக, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு ஒன்று கடந்த வாரம் கொழும்பு தேசிய...
வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவ நிகழ்வை முன்னிட்டு, வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்களின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு 'மட்டு இளைஞர்கள்' இன்று (12) புதன்கிழமை தாகசாந்திச் சேவை மிகச்...
கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கற்பிட்டி...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பின்னால்; நாடு பூராகவும் உண்மையான மக்கள் அலை திரண்டு கொண்டிருக்கின்றனர். எனவே அவர் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம். மக்கள் அவருக்கு சரியான நேரத்தில்...