கொழும்பு-கண்டி பிரதான சாலையில் உள்ள டானோவிட்ட ஹொரகஸ்மன்கட பொலிஸ் சாலைத் தடைக்கு அருகில் நேற்று முன்தினம் (21) காலை மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் விபத்துக்குள்ளாகி, எதிரே...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல உத்தரவிட்டார்.
அதன்படி,...
இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவால் ஏற்பட்ட மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ஆசிப் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இறந்த இளைஞரின் குடும்பத்தினர், அவரது...
கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101.
இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக...
யாழ்ப்பாணம், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி துன்னாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த நிலையில்,...