காட்டு யானைகள் மற்றும் யானைகள் அதிகமாக காணப்படும் சரணாலயங்களை ஒட்டிய பகுதிகளில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வனவிலங்கு பாதுகாப்புத் துறை சிறப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர்...
பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இளம்...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றும் அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தனது சட்டவிரோத கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை...
தனது 12 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பதுரலிய காவல்துறையினரால் ஒரு தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுரலிய மொல்காவ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கடவத்தை...