தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாவற்குழியில்...
இராயப்பு யோசெப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை...
நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் மாகாணசபை முறைமையை எதிர்க்கிறேன்.வடக்கிலுள்ளவர்கள் மாகாணசபையை விரும்புகிறார்கள். அது அரசியல் காரணத்தினால் இருக்கலாமென போது பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மருதங்கேணியில் புதிதாக...
இலங்கையில் ஆறு மாவட்டங்களில் நாளை வெப்பநிலை ‘தீவிர எச்சரிக்கை’ நிலைக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பொலனறுவை,, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில்...
திருமணமான தம்பதியினருக்கிடையிலான மோதல் விவகாரங்களில் பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இனிமேல் தலையீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை...