தென்னிந்திய திரைப்பட நடிகராக மட்டுமில்லாது மறைந்த இந்திய ஜனாதிபதி விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் நேரடி வாரிசு போன்று செயற்பட்டு அன்னாரால் தமக்கு வழங்கப்பட்ட மரநடுகை வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்த சின்னக்கலைவாணர்...
கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது அதை இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளது கவலை அளிக்கிறது என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா...
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர காலத்துக்குப் பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,61,736 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை...
உச்ச நீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பு..!
டெல்லியில், உச்ச நீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்ற ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு எனவும் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் நேரிடையாக...