செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி...
ஐக்கிய தேசியக் கட்சி, அஷு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல என்று இன்று ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், மராசிங்க எந்த வகையிலும் ஐ.தே.கவின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னாள்...
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன...
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று...
100 நாட்களுக்கும் மேலாக நீடித்த அமெரிக்கா - ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் உடன்பாடு கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகளின் மத்தியஸ்தத்தில்...