வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில்...
வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...
வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் நேற்றயதினம் வெளிவந்திருந்தது. அதனடிப்படையில் அங்கு பணியாற்றும்...
வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
புளியங்குளம் விசேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) இரவு 10.30 மணியளவில்...
வவுனியா இலுப்பையடி பகுதியில் இன்று (2) காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சாவடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
இலுப்பையடிப் பகுதியில் நின்றிருந்த முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது பூந்தோட்டம் பகுதியில் இருந்து...