யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் இன்றையதினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் மாநகர சபை...
யாழ் மாநகரசபை அமர்வில் இன்று “நாய்“ விவகாரம் சூடு பிடித்தது. இதனால், நகரசபை உறுப்பினர் ஒருவர் ஒரு மாதம் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (25) இடம்பெற்றது.
இதன்போது, சர்ச்சையொன்று வெடித்தது.
யாழ் மாநகரசபை...
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம்.
சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.
மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை விவகாரம்...
யாழ் மாநகரசபையின் பதில் முதல்வராக து.ஈசன் பொறுப்பேற்றுள்ளார்.
பதில் முதல்வரான து.ஈசன், இன்று (9) மாலை மாநகரசபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை...
யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தாவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென மாநகர முதல்வர் சட்டதரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தப் புதிய முயற்சி கொழும்பு மாநகர சபையின்...