வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின் அமர்வு செங்கோலுடன் இன்று இடம் பெற்றது.
மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் தலைமையில் இன்று காலை இடம் பெற்றுள்ளது.
மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் காலமான நல்லூர் கந்தசுவாமி...
யாழ் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி தீட்டப்படும் வர்ணங்கள், பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை ஒத்தவை என பிரதேச மக்கள் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அந்த...
கோவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டணம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்டை முறையில் என்னை தொடர்பு கொண்டால்...
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் மூலம், அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும் என யாழ் மாநகரசபை தீர்மானம்...
யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் விளம்பர பலகையினை நிறுவும் ஒப்பந்தம் தென்னிலங்கை நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்ட விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததால் யாழ் மாநகரசபையில் இன்று பெரும் குழப்பம் நிலவியது.
இன்றைய அமர்வு முழுவதும் இந்த விவகாரமே காரசாரமாக...