இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா உடல்நலக் குறைவால் இன்று (28) அதிகாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு...
யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கனடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக கடமை புரியும்...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சுயேச்சை அணியாக களமிறங்கியுள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மனநோயாளர் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு சென்ற அர்ச்சுனா, அங்குள்ளவர்கள் சிலருக்கு பானங்கள்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது என, வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்புக்கு அரச தாதியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலை பணிப்பாளரின் அறிவித்தலுடன் உடன்பட முடியாதென்றும்,...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்யச்லால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி, வைத்தியசாலைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த...