முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராதிகா யாதவ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவர் சுடப்பட்டபோது தாயும் அதே மாடியில்...
ராஜாங்கன சத்தாரதன தேரரை உளவியல் மதிப்பீட்டிற்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பிக்குவை பரிசோதனைக்கு உட்படுத்தி இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
பிக்குவின்...
மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள்.
கடந்த 16ஆம் திகதி மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் இருவர்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவாலுக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனவரி...
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...