முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவாலுக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனவரி 4, 2025 வரை கணக்குகள் முடக்கப்பட்டிருக்கும்.