வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டெல்லியிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலினை...
குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், கணவன் மனைவி உறவு மிகவும் நுணுக்கமானது என பல பழமொழிகளை கேட்டிருக்கலாம். கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வராமல் இருக்காது. ஊடலும் கூடலும் காதலிலும், திருமணத்திலும் இயல்பானது தான்....
‘அடையாளம் தெரியாதவர்’ என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் நீதிமன்றத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மகேஷ் பத்மநாபன் (67) என்ற பெயரிலான நபர் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகால மகேஸ்வரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான சமர்ப்பிப்புகளை செய்யுமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பாக அவர்...