விஜயகலாவின் விடுதலைப்புலிகளின் மீளுருவாக்க வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகால மகேஸ்வரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான சமர்ப்பிப்புகளை செய்யுமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பாக அவர் பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு தலைமை நீதிவான் புத்த ஸ்ரீ ராகல இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

செப்டம்பர் 10 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்