அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை...
ஜூன் மாதத்தில் அமெரிக்க தாக்குதல்கள் இலக்கு வைக்கப்பட்ட மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களில் ஒன்றை பெரும்பாலும் அழித்ததாக அமெரிக்காவின் புதிய மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது., ஆனால் மற்ற இரண்டும் அவ்வளவு மோசமாக சேதமடையவில்லை என்று...
யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று ரஷ்யா தனது உக்ரைன் போரை 50 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்றும், இல்லையெனில் புதிய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும், உக்ரைனுக்கு புதிய ஆயுதங்களை...
ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பதில் மேலதிக நீதவான் இலக்கம் 7 முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா...