உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத்...
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாயன்று ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு தாக்குதல் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறியதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தளபதி உட்பட பல உயர்...
செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, சிரியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் டாம் பராக், மூத்த சிரிய மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இடையே இந்த வார இறுதியில் ஒரு சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு...
“கோட்டகோகம” மீதான தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிட்ட கடிதத்தை செல்லாததாக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த...
வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தனி நபர்களுடைய நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம்...