கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவச பீர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசி...
சீனா வழங்கிய மூலப்பொருட்களின் உதவியோடு பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ‘பாக்வேக்’ கொரோனா தடுப்பூசியின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்த பாகிஸ்தான் முதல் முறையாக உள்நாட்டில் தடுப்பூசி...
ஜம்மு-காஷ்மீரில் ஹ்தீ பேகம் என்ற 124 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்குப்பின் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய்...
கடந்த சில தினங்களாக நோபல் பரிசு வென்ற பிரெஞ்சு அறிவியல் ஆராய்ச்சியாளர் லூக் என்பவர் கூறியதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் 2 ஆண்டுகளில் இறந்து...
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயின் தாக்கத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பலவிதமான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது வெளியில் தேவையின்றி மக்கள் நடமாடுவதை...