முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என...
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் 17 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் காணாமல் போயுள்ளனர்.
10 மாவட்டங்களில்...
கொரோனா நோயாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், டாக்டரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஅசாம் மாநிலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், சிகிச்சை அளித்த...
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து சம்பவத்தில் கிராம சேவகரும், அவரது மனைவியும் பலியாகினர்.
நேற்று இரவு யாழ்- மன்னார் வீதியில்,...
30 வயதான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் நோயிலிருந்து விடுபட மண்ணெண்ணெய் உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் மகேந்திரா என அடையாளம் காணப்பட்டார்.
அவர் தனக்கு கொரோனா இருப்பதாக சந்தேகித்தார். மேலும்...