தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுக்குழு கூட்டம் இன்று (20) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகிறது. ரெலோவின் அதிருப்தி அணி, இன்று கட்சியிலிருந்து வௌியேறும் அதிரடி முடிவை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.
ரெலோவிற்குள் புதிதாக வந்த...
இலங்கையில் மேலும் 6 கொவிட்-19 தொற்று மரணங்கள் நேற்று (19) பதிவாகியுள்ளது.
இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-
பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், குருணாகல்...
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பில் முன்னர் திட்டமிட்டிருந்த இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, போராட்டம்...
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிற்கான திருத்தப்பட்ட தனிமைப்படுத்தல் நடைமுறையை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆகிய...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக இன்று (18) சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்
இது தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களுக்கு எழுத்து...