இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும் , உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 23...
வாசிப்பு மனிதனை பூரண மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டது எனவும், இன்றைய இளைய தலைமுறையினர் வாசிப்பிலிருந்து விலகி தொழில்நுட்ப உலகத்திற்குள் அதிகளவில் மூழ்கி வருவது கவலையளிக்கும் விடயம் எனவும் சிலோன் மீடியா போரத்தின்...
ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து வருகின்றார் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது...
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கார என்ற ‘பஸ் லலித்’, நாளை (25) இலங்கைக்குக் கொண்டுவரப்பட உள்ளார்.
மத்திய குற்றப்...
ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி...