அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை – பாண்டிருப்பு கடற்கரையில் இன்று (20) இரண்டு பெரிய கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் காலை நேரம் சென்ற கடற்றொழிலாளர்கள், சுமார் 3 அடி நீளமும் 25...
அம்பாறை மஹாஓயா வீதி, தற்போதைய நிலவரப்படி, முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முதல் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியானது நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் ஏற்பட்ட...
இன்று (19) காலை 08.00 மணிக்கு சேனநாயக்க சமுத்திரத்தில் உள்ள ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன. இது திறந்துள்ளதன் பின்னர், சில மணித்தியாலங்களில் அந்த வான்கதவுகள் 12 அங்குலம் உயரத்திற்கு...
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழையால், சிறிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (18) இரவு தொடக்கம் பெய்த பலத்த மழை இதற்கு...
அம்பாறை கல்முனை பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள் இரவு நேரங்களில் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதால், அந்த வழிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை, பெரிய நீலாவணை, மருதமுனை,...