நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Date:

அம்பாறை மஹாஓயா வீதி, தற்போதைய நிலவரப்படி, முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முதல் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியானது நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

இப் பகுதியில் ஏற்பட்ட வெல்ல அனர்த்தம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் இவ்வீதியில் போக்குவரத்திலீடுபடும் வாகனங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துவது அவசியமாகும் எனவும், வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்