அண்மையில் பதுளை, பசறை பேருந்த விபத்தில் பெற்றோர் உயிரிழந்து விட, நிர்க்கதியாகியுள்ள குழந்தைகளை பொறுப்பேற்க தயாராக உள்ளதாக அம்பாறை வைத்தியசாலை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் வஜிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட செயலாளர்,...
அம்பாறை நகர திட்டமிடல் குறித்த சிறப்பு கலந்துரையாடல் இன்று (16) இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் தலைமையில் அம்பாறை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அம்பாறை நகரத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து...
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
நாளை மறுதினம் சனிக்கிழமை (13) கல்முனை, சாய்ந்தமருது,...
அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடீரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.
இன்று திடீரென...