Tag: அம்பாறை

Browse our exclusive articles!

நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

அம்பாறை மஹாஓயா வீதி, தற்போதைய நிலவரப்படி, முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியானது நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் ஏற்பட்ட...

சேனநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறப்பு

இன்று (19) காலை 08.00 மணிக்கு சேனநாயக்க சமுத்திரத்தில் உள்ள ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன. இது திறந்துள்ளதன் பின்னர், சில மணித்தியாலங்களில் அந்த வான்கதவுகள் 12 அங்குலம் உயரத்திற்கு...

கிழக்கில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழையால், சிறிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (18) இரவு தொடக்கம் பெய்த பலத்த மழை இதற்கு...

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் – மக்கள் அவதி

அம்பாறை கல்முனை பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள் இரவு நேரங்களில் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதால், அந்த வழிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை, பெரிய நீலாவணை, மருதமுனை,...

அம்பாறையில் மீண்டும் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை ஆரம்பம்

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக...

Popular

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

Subscribe

spot_imgspot_img