கிழக்கில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

Date:

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழையால், சிறிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (18) இரவு தொடக்கம் பெய்த பலத்த மழை இதற்கு காரணமாக இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்குகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு, தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், ஆறுகள் மற்றும் குளங்களில் நீரின் போக்கை கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், எச்சரிக்கைகளை பின்பற்றி தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்