தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடவத்த இலங்கை போக்குவரத்து சபை டிப்போவைச் சேர்ந்த பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததாகவும், ஓட்டுநர் வாகனத்தை செங்குத்தான சரிவுப் பகுதியில் உள்ள மண் மேட்டில் மோதி...
மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களின்போது உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் 'மலையக தியாகிகள் தினம்' இன்று சனிக்கிழமை கொட்டகலை, கொமர்ஷல் தடாகப் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
'பிடிதளராதே' அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்,...
பதுளை மாவட்டத்தில் 80% கட்டுமானங்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன என்று பதுளை மாவட்ட தலைமை புவியியலாளர் ஹர்ஷானி பெரேரா தெரிவித்தார்.
கடன் பெற வேண்டும் அல்லது வேறு ஏதேனும்...
மஸ்கெலியா பொலிஸாரினால் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கைது நடவடிக்கை கடந்த நேற்று (24)...
டிட்வா புயலை தொடர்ந்து உருவான இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசத்தில் ஏற்பட்ட அழிவுகள் மிகப்பெரியவை. பல கிராமங்களே நிலச்சரிவுகளில் இல்லாமல் போய்விட்டன.
கொத்மலை, இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்கள்...