spot_imgspot_img

தமிழ் சங்கதி

ஐ.பி.சி பாஸ்கரன், அகிலனை கட்சியில் சேர்க்காமலிருக்கவும், பணத்தை திருப்பிக் கொடுக்கவும் தமிழ் அரசு கட்சிக்குள் யோசனை!

ஐ.பி.சி நிறுவன உரிமையாளர் கந்தையா பாஸ்கரன், புதிய சுதந்திரன் உரிமையாளர் மு.அகிலன் ஆகிய இருவரையும் தமிழ் அரசு கட்சியில் இருந்து நீக்குவதென்ற யோசனை தொடர்பில், அடுத்தடுத்த மத்திய செயற்குழு கூட்டங்களில் தீர்மானம் எடுப்பதென...

‘பொதுவேட்பாளரில் அவசரப்படாதீர்கள்’: தமிழ் கட்சிகளுக்கு அமெரிக்க தூதர் ஆலோசனை!

வெளிநாட்டு தூதரகங்களில் பணம்பெற்று அரசசார்பற்ற நிறுவனங்களை போல- சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கும் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தின் ஆபத்துக்களை இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்கும் அவதானத்துடன் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில்...

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

வெடுக்குநாறி மலை விவகாரத்தில் அரச தரப்பை சங்கடப்படுத்தாமல் செயற்பட வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எடுத்துள்ள நிலைப்பாடு, பல தரப்பிலும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி வழிபாடுகளை...

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் 8 தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டது, கோயிலுக்குள் புகுந்த பொலிசார் நெறிமுறைகளை மீறி செயற்பட்டது போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவதற்கான...

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்த் அண்மையில் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்திருந்தார். சில நாட்களாக அவரை பாராட்டுபவர்கள் பற்றிய விபரங்கள் சமூக ஊடகங்களில் நிறைந்திருந்தது. 13 வயதான தன்வந்த், இளவயதில் பாக்கு நீரிணையை நீந்தி கடந்துள்ளார். பாக்கு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img