spot_imgspot_img

தமிழ் சங்கதி

யாழில் தேசிய மக்கள் சக்தியுடன் இரகசிய பேச்சில் ஈடுபட முனையும் தமிழ் அரசு கட்சி பிரமுகர்கள்!

இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, தேசிய மக்கள் சக்தியுடன் இரகசிய பேச்சில் ஈடுபட முனைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம், அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் யாழிலுள்ள ஜேவிபி...

சிறிதரனின் கோட்டைகளில் தவிசாளர்களை அங்கீகரிக்க மறுத்த சுமந்திரன்: இழுபறியின் பின் சுமுக தீர்வு!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் கரைச்சி மற்றும் பூநகரி பிரதேசசபை தவிசாளர்கள் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறி இன்று சுமுகமாக தீர்க்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும், கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையிலான தகராறு காரணமாக, இரண்டு...

உளறு வாயால் தவிசாளர் பதவியை இழக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளர் ஒருவர்- அவரை உளறு வாயர் என்றும் சொல்லலாம்- சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, தற்போது கட்சி தலைமையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கரைத்துறைப்பற்று...

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க விரும்பும் எம்.ஏ.சுமந்திரன்!

எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் ஆர்வமுள்ளதை எம்.ஏ.சுமந்திரன் மீளவும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் (10) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது பற்றி நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்,...

ஐங்கரநேசனின் அதிர்ச்சி நிபந்தனையால் பேச்சை கைவிட்டது தமிழ் அரசு கட்சி!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம் அமைப்பினரை கூட்டணியில் இணைக்கலாமா என நடத்திய பேச்சை இலங்கை தமிழ் அரசு கட்சி கைவிட்டுள்ளது. பொ.ஐங்கரநேசன் விதித்த நிபந்தனைகளால் இந்த பேச்சுக்கள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img