“எங்களை வற்புறுத்தாதீர்கள். நாங்கள் உங்களுடனும் கூட்டணியாக இருக்கிறோம். அதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியுடனும் கூட்டணியாக இருக்கிறோம். எங்களை எங்கள் வழியிலேயே விட்டுவிடுங்கள்“-
இவ்வாறு எக்குத்தப்பாக பேசியுள்ளனர் ஜனநாயக போராளிகள் குழு.
ஜனநாயக தமிழ் தேசிய...
சில பிரதேசசபைகளில் உப தவிசாளர் பதவிகளை தரலாம் என தமிழ் அரசு கட்சி வீசிய வலையில் சிக்கியுள்ளது ஜனநாயக போராளிகள் குழு.
தமிழ் அரசியலில் அங்கிடுதத்திகளாக அறியப்பட்டவர்கள் ஜனநாயக போராளிகள் குழுவினர். கோத்தபாய ராஜபக்ச...
இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, தேசிய மக்கள் சக்தியுடன் இரகசிய பேச்சில் ஈடுபட முனைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம், அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் யாழிலுள்ள ஜேவிபி...
இலங்கை தமிழ் அரசு கட்சியின் கரைச்சி மற்றும் பூநகரி பிரதேசசபை தவிசாளர்கள் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறி இன்று சுமுகமாக தீர்க்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும், கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையிலான தகராறு காரணமாக, இரண்டு...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளர் ஒருவர்- அவரை உளறு வாயர் என்றும் சொல்லலாம்- சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, தற்போது கட்சி தலைமையிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கரைத்துறைப்பற்று...