நமக்கு வாய்த்த கட்சிகளும், தலைவர்களும்… யாழ் நகருக்கு மட்டும் கதவடைப்பா?
தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்த மனிதச்சங்கிலி போராட்டம் கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்தது. இந்த போராட்டத்தில் எதிர்பார்த்தளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை. மருதனார்மடமத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த வேண்டுமென்பது...