இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையை மீளமைக்காமல், கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தக்கூடாது என, தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன்...
இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு எதிர்வரும் 18ஆம் திகதி திருகோணமலையில் கூடவுள்ளது. அதற்கு முன்னதாக, திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தனின் ஆதரவாளர்கள் புறமொதுக்கப்பட்டது தொடர்பான விசாரணைகள் நடைபெறவுள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சியினால் இதற்காக...
இலங்கை தமிழ அரசு கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட இதுவரை 3 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 2024 ஜனவரி 21ஆம் திகதியும், பொதுக்குழு 22ஆம் திகதியும்...
'இரா.சம்பந்தனுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென தொலைக்காட்சியில் குறிப்பிட்டேன்' என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு...
'இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும்' என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் பூகம்பம் வெடிக்கும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில்...