25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

மாவடிப்பள்ளியில் வித்தியாரம்ப விழா

east tamil
மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 2025ம் ஆண்டுக்கான வித்தியாரம்ப விழா இன்று (30) கோலாகலமாக நடைபெற்றது. கல்முனை வலயத்திற்குட்பட்ட காரைதீவு கல்வி கோட்டத்தின் மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தரம்...
கிழக்கு

Update – தொடர் உண்ணாவிரத போராட்டம்

east tamil
வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கான அரச வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் நேற்று (29) புதன்கிழமை, இனியும் காலதாமதம் செய்யாமல், போட்டிப்...
கிழக்கு

கணேஸ்லேன் பகுதியில் மலைப்பாம்பு

east tamil
திருகோணமலை மாவட்டத்தின் கணேஸ்லேன் பகுதியில் இன்று (29) மலைப்பாம்பு ஒன்று கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த பெரியளவிலான மலைப்பாம்பை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், ஒருங்கிணைந்த முயற்சியின்...
கிழக்கு

தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

east tamil
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கு அரச வேலை வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதின் அடிப்படையில் இன்று (29) புதன்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலையில் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...
கிழக்கு

மட்டக்களப்பில் யானை தாக்குதல் – பஸ் சேதம், பயணிகள் பாதுகாப்பில்

east tamil
மட்டக்களப்பு ஓட்டமாவடி தியாவட்டவான் பகுதியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி, கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் வண்டி மீதே...
கிழக்கு விமர்சனம்

திருகோணமலை தனியார் பேருந்து ஊழியர்கள் போராட்டம்

east tamil
இன்று (29) மதியம் 12 மணியளவில் திருகோணமலை பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில், கிழக்கு மாகாண வீதிப்...
கிழக்கு

திருகோணமலையில் தேர்தல் செலவறிக்கை சமர்ப்பிக்காதவர்களுக்கு வழக்கு

east tamil
கடந்த ஆண்டு (2024) பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பலர் தமது செலவறிக்கையை குறித்த நேரத்திற்குள் சமர்ப்பிக்காத காரணத்தால், திருகோணமலை குற்றப்புலனாய்வு பணியகம் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை...
கிழக்கு

அக்கரைப்பற்றில் இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

east tamil
அக்கரைப்பற்று, சின்னமுகத்துவாரம் கடற்கரையில் சுமார் 15 அடி நீளமான டொல்பின் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இறந்த நிலையில் கரையொதுங்கிய இந்த டொல்பின், கடலில் வாழும் பிற உயிரினங்களின் பாதிப்புக்கான அதிர்ச்சியான உதாரணமாக விளங்குகிறது....
கிழக்கு

திருகோணமலையில் மணல் அகழ்வு பிரச்சினை: ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சரின் கலந்துரையாடல்

east tamil
இன்றைய தினம் (28) திருகோணமலையில் மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...
கிழக்கு

மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக ஜம்சித்

east tamil
மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம். ஜம்சித் நேற்று (27) திங்கட்கிழமை தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதோடு,...