♦மு.தமிழ்ச்செல்வன்
கடந்த மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதாவது 13வது அரசியலமைப்பின் படி மாகாணங்களின் நிர்வாகத்தின் கீழ்...
அறிமுகம்:
சமீபகாலமாக நுாற்றுக்கணக்கான கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவது பல்வேறு தரப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக இருந்து வருகின்றது. இவ்வாறு இந்த உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நோய்த் தொற்று, காலநிலை...
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும்...
♦தயா கமகே
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க வாஷிங்டனுக்கு வந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) அதிகாரிகள் கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாக முடிவை மாற்றியமைக்க கடந்த வெள்ளிக்கிழமை - ஏப்ரல்...
யாழ்ப்பாண மாநகரப் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தற்போது, பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அண்மை நாட்களில் கண்டறியப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையினர்...