-கருணாகரன் -
“தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர்...
♦யோ.கர்ணன்
தமிழ் பொதுவேட்பாளரை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமென கறாரான சுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்த அரசியல் ஆய்வாளர்கள், குடிமைச்சமூகத்தினர் தற்போது சுருதியை மாற்றி கண்ணீர் வடித்து காவியம் பாட ஆரம்பித்துள்ளனர்.
தமிழினத்துக்காக சிந்தித்தது தவறா? தமிழினத்தை...
♦ அ. குணபாலன்
தியாகி துரோகிப் பட்டம் கொடுக்கும் தலைமைப்பொறுப்பை இப்பொழுது திருவாளர் நிலாந்தன் ஏற்றுக் கொண்டுள்ளாரா? எல்லோரும் ஏறி விழுந்த கழுதையில் இப்பொழுது நிலாந்தன் அவர்கள் ஏறியிருக்கிறார்.
விடயம் இதுதான்.
“தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தைப் பற்றி...
♦கருணாகரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றே சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எவ்) சித்தார்த்தன் (புளொட்) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை...
-அபிலாஷ் சந்திரன்-
"எல்லா பெண்களும் குற்றவாளிகள்னு பொதுமைப்படுத்தாதீங்க புரோ. தனிப்பட்ட அனுபவங்களை வைத்து பொதுவா ஒரு அபிப்ராயத்துக்கு வராதீங்க."
"சரி படுத்தல. ஆனா காலங்காலமா எல்லா ஆண்களும் ஆதிக்கவாதிகள், பெண்களை ஆண்கள் ஒடுக்குகிறார்கள்னு பெண்ணியவாதிகள் எழுதினப்போ...