spot_imgspot_img

கட்டுரை

குருந்தனூர் யாருக்கு சொந்தம்?: ஊடக மோதல்கள் தீர்வாகுமா?

முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் மீட்கப்படும் எச்சங்கள், சிங்கள பௌத்தத்திற்குரியது, தமிழர்கள் அதை உரிமைகோர அனுமதிக்கப் கூடாது என்ற பிரச்சாரம் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் தீவிரம் பெற்றுள்ளது. பௌத்த இனவெறியர்களும், சில தேரர்களும், ஊடகங்களும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img