கொடிகாமம் பொதுச்சந்தை இன்று (3) மூடப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொதுச்சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பிசிஆர் பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, இன்று காலை சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொழும்பு, டாம் வீதியில் சூட்கேசில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தின் பிரதான சந்தேகநபர், ஒரு பொலிஸ் அதிகாரியென்பது தெரிய வந்துள்ளது.
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர் ஒருவரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டார்.
நேற்று...
இலங்கையில் COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,870 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று 318 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 308 பேரும், சிறைச்சாலை கொத்தணியிலிருந்து 9 பேரும்,...
இலங்கையில் இன்று கொரோனா தொற்றினால் மேலும் 7 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்-
கொழும்பு 15 (மோதறை/ மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த,...
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர பேருந்துகளை சேவையில் ஈடுபட அனுமதிப்பதில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் எடுத்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிராந்தியங்களிற்கான சேவையில் ஈடுபடும் பேருந்துகள், யாழ் ஆஸ்பத்திரி வீதியால் செல்ல...