spot_imgspot_img

இலங்கை

சடுதியான வீழ்ச்சி: நேற்று 310 தொற்றாளர்கள்!

நாட்டில் நேற்று 310, COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,552 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 291 பேர் மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம்...

அமெரிக்கா, பிரிட்டன் போல மாற ஆசைப்படும் பீரிஸ்!

அமெரிக்கா, பிரிட்டனில் முப்படையினரை பாதுகாக்க பலமான சட்ட ஏற்பாடுகள் உள்ளன. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த எமது படையினரைத்தான் வெளிநாடுகள் வேட்டையாட முயல்கின்றன என குமுறியிருக்கிறார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். நேற்று கொழும்பில்...

சனி அபயசேகர வழக்கு மார்ச் 17 இல்!

சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் சனி அபயசேகர மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த திருத்த விண்ணப்பங்களை மார்ச் 17 அன்று விசாரணைக்கு...

மேலும் 5 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று (28) பதிவாகியுள்ளன. இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 476 ஆக உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்- கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர்,...

பேச்செல்லாம் நன்றாயிருக்கிறது; முதலில் தொடங்குங்கள்: ருவிற்றரில் கோட்டாவை கலாய்த்த மங்கள!

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான  உரிமையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வயது, பாலினம், இனம், உடல் தோற்றம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img