spot_imgspot_img

இலங்கை

மேற்கு முனையம் பற்றி அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை நேற்று...

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் அதிர்ச்சி வீடியோ: கணவனிற்கு அனுப்ப பதிவு செய்தாராம்: யாழில் இளம் தாய் கைது!

தனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார். நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய இளம் தாயொருவரின்...

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு: கூட்டு சாகசத்தில் இந்தியாவும்!

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு இன்று (02) கொண்டாடுகிறது. இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் வான் சாகசங்கள் கொழும்பு காலி முகத்திடலில் நாளை (03)...

புதிய அரசியலமைப்பில் சுகாதார சேவையை மத்திய அரசாங்கம் கையாள பிரதமர் ஆலோசனை!

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைபில் சுகாதார சேவையை அத்தியவசிய சேவையாக உள்ளடக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (01) ஆலோசனை வழங்கினார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது...

500,000 இற்கும் அதிகமானவர்களிற்கு தடுப்பூசி!

இலங்கையில் 500,000 க்கும் அதிகமானோர் இப்போது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளனர். நேற்று 42,925 நபர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இது ஒரே நாளில் தடுப்பூசியை பெற்றவர்களின் அதிக எண்ணிக்கையாகும். அதன்படி, இலங்கையில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img