500,000 இற்கும் அதிகமானவர்களிற்கு தடுப்பூசி!

Date:

இலங்கையில் 500,000 க்கும் அதிகமானோர் இப்போது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளனர்.

நேற்று 42,925 நபர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இது ஒரே நாளில் தடுப்பூசியை பெற்றவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.

அதன்படி, இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 509,275 ஆக உயர்ந்துள்ளது.

ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை COVID-19 தேசிய தடுப்பூசி இயக்கம் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்